அஞ்சனையின் அருந்தவப் புதல்வன்
அஞ்சாத தீரன் சுந்தரன் அனுமன்
சூரியனை பழம் என்று எண்ணி பறிக்கச் செல்லும்காட்சி.
பிரம்மன் அனுமருக்கு வரம் அருளும் காட்சி
பராசக்தியை தேடி கண்டுபிடிக்க
வானர அரசன் சுக்ரீவருடன்
இராம லக்ஷ்மணர் ஆலோசனை
தெற்கு திசை நோக்கி செல்லும்
வானர வீரர்களுக்கு இராமபிரான்
அருளுதல்
அனுமனிடம் கணையாழி வழங்குதல்
அசோக வனத்தில் தாயிடம்
அனுமன் சூடாமணி பெறுதல்
லங்கா தகனம்
இராம பட்டாபிஷேகம்
சீதா பிராட்டியாரிடம் முத்துமாலை
பரிசாக பெறும் சுந்தரன்
No comments:
Post a Comment