tag:blogger.com,1999:blog-1485957878144258220.post26963102095944284..comments2023-03-27T06:10:04.133-07:00Comments on Nrusimhar: பகல் பத்து இரண்டாம் நாள்S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1485957878144258220.post-15150488053182634492007-12-11T07:22:00.000-08:002007-12-11T07:22:00.000-08:00வாருங்கள் துளசி கோபால் அவர்களே, வருகைக்கு நன்றி, அ...வாருங்கள் துளசி கோபால் அவர்களே, வருகைக்கு நன்றி, அவனருளால் சென்ற ஆண்டுகளில் பல்வேறு தலங்களின் பெருமாளின் பல அருட்திருக் கோலங்களை வரும் நாட்களில் வந்து சேவியுங்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-39916689301276518942007-12-11T07:20:00.000-08:002007-12-11T07:20:00.000-08:00ஒரு கொடியவன் கூட இறக்கும் சமயத்தில் தன் மகனை நாராய...ஒரு கொடியவன் கூட இறக்கும் சமயத்தில் தன் மகனை நாராயணா என்று அழைத்ததனால் வைகுந்தம் அடைந்தான் எனவேதான் ஆழ்வார் பிள்ளைகளுக்கு கோவிந்தா! மாதவா! கேசவா! நாராயணா! என்று பெயரிட்டு அழையுங்கள் என்று அனைவருக்கும் நல்ல வழி காட்டுகின்றார்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-15744723695593101692007-12-10T20:49:00.000-08:002007-12-10T20:49:00.000-08:00நாரணன் தம் அன்னை நரகம் புகாள் என்ற பெரியாழ்வார் தி...நாரணன் தம் அன்னை நரகம் புகாள் என்ற பெரியாழ்வார் திருவாக்கிற்கு ஏற்பத் தானே இறைவன் திருப்பெயர்களைக் குழந்தைகளுக்கு வைத்து வாயார அவன் திருநாமங்களைக் கூவி அழைத்துக் கொண்டாடுகிறோம். <BR/><BR/>பகல்பத்து இரண்டாம் நாள் தரிசனம் பெற வைத்தமைக்கு மிக்க நன்றி. கைலாஷி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-39765466077660698372007-12-10T20:25:00.000-08:002007-12-10T20:25:00.000-08:00அருமை.படத்துடன் விளக்கமும் அருமை.நன்றி..காணக் கண் ...அருமை.<BR/>படத்துடன் விளக்கமும் அருமை.<BR/><BR/>நன்றி..<BR/><BR/>காணக் கண் கோடி வேண்டும்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com