tag:blogger.com,1999:blog-1485957878144258220.post3616245941068225910..comments2023-03-27T06:10:04.133-07:00Comments on Nrusimhar: தமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 1S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1485957878144258220.post-57584478611821912772014-01-16T08:44:35.784-08:002014-01-16T08:44:35.784-08:00மிக்க நன்றி ரூபன்மிக்க நன்றி ரூபன்S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-70769475671463542912014-01-10T16:35:11.296-08:002014-01-10T16:35:11.296-08:00வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமா...வணக்கம்<br />இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோமுகவரி-http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_11.html?showComment=1389400067941#c4442535171104740770<br /><br />--------------------------------------------------------------------------------------------------------------------------<br />குறிப்பு- வலைத்தள உறவுகள் கேட்டதற்கு அமைவாக <br />தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள் (காலம் நீடிக்கப்பட்டுள்ளது.) பதிவர்கள் தங்கள் கட்டுரைகளை எழுதி அனுப்பலாம் மேலும் விபரங்களுக்கு..இங்கே-https://2008rupan.wordpress.com<br />http://tamilkkavitaikalcom.blogspot.com/ இந்த இரண்டு வலைப்பூக்களில் விபரம் உள்ளது.<br />பதக்கங்கள்+சான்றிதழ் அள்ளிச்செல்லுங்கள்.......<br />--------------------------------------------------------------------------------------------------------------------------------<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-992853485289725912014-01-10T16:35:09.648-08:002014-01-10T16:35:09.648-08:00வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமா...வணக்கம்<br />இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோமுகவரி-http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_11.html?showComment=1389400067941#c4442535171104740770<br /><br />--------------------------------------------------------------------------------------------------------------------------<br />குறிப்பு- வலைத்தள உறவுகள் கேட்டதற்கு அமைவாக <br />தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள் (காலம் நீடிக்கப்பட்டுள்ளது.) பதிவர்கள் தங்கள் கட்டுரைகளை எழுதி அனுப்பலாம் மேலும் விபரங்களுக்கு..இங்கே-https://2008rupan.wordpress.com<br />http://tamilkkavitaikalcom.blogspot.com/ இந்த இரண்டு வலைப்பூக்களில் விபரம் உள்ளது.<br />பதக்கங்கள்+சான்றிதழ் அள்ளிச்செல்லுங்கள்.......<br />--------------------------------------------------------------------------------------------------------------------------------<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-34651049316473358082009-12-29T08:59:21.110-08:002009-12-29T08:59:21.110-08:00தாங்கள் கூறிய கருத்தை என் நண்பன் ஒருவர் ஸ்ரீவைஷ்ணவ...தாங்கள் கூறிய கருத்தை என் நண்பன் ஒருவர் ஸ்ரீவைஷ்ணவர் அவரும் ஆமோதித்தார். ஆகவே அந்த வரிகளை நீக்கி விட்டேன். மிக்க நன்றி குமரன் ஐயா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-40414573003213906842009-12-29T06:04:42.062-08:002009-12-29T06:04:42.062-08:00வேதங்களுக்கும் பாசுரங்களுக்கும் இரு கலையினரும் சமம...வேதங்களுக்கும் பாசுரங்களுக்கும் இரு கலையினரும் சமமான அந்தஸ்தே கொடுத்திருப்பதாக அடியேன் எண்ணுகிறேன். அதனால் தான் இருகலையினரும் உபய வேதாந்திகள். நான் படித்து அறிந்த வரையிலும் நடைமுறையில் பார்த்தவரையிலும் இரு கலையினருக்கும் இருக்கும் வேறுபாடுகளில் பிரபந்தத்தின் ஏற்றத்தைப் பற்றிய பேச்சே வருவதில்லை. இரு கலையினரின் ஆசாரியர்களும் வேதங்கள், நாலாயிரம் இரண்டுமே இரு கண்கள் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். தற்காலத்தில் சிலர் (தென் கலையினரில் சிலர், வடகலையினரில் சிலர்) நாலாயிரம் மட்டுமே போதும் என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அது அவர்களின் ஆசார்யர்களின் கருத்துக்கு ஏற்புடையது இல்லை. <br /><br />ஒரு ஆழ்வாரைப் பற்றி பேசும் போது மற்ற ஆழ்வார்களை விட் இந்த ஆழ்வார் ஏற்றமுடையவர் என்று பேசுவதுண்டு. அதே போல் பிரபந்தத்தைப் பற்றி பேசும் போது வேதங்கள் தன் முயற்சியால் கண்டடைய முயன்ற இருடிகள் கண்டவை; பிரபந்தங்கள் இறையாலேயே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் பாடப்பட்டவை என்று பிரபந்தத்தின் ஏற்றம் பேசப்படும். அதனால் மற்ற ஆழ்வார்களோ வேதங்களோ அப்படி பேசுபவர்களால் குறைவாக மதிப்பிடப்படுகிறது என்று பொருள் கொள்ள முடியுமா? அப்படியே கொண்டாலும் 'தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே' என்று பாடியவர் வடகலை ஆசாரியர் தானே; அதனால் வடகலையினர் தான் வேதங்களை விட பாசுரங்களை அதிக முக்கியத்துவத்துடன் பார்க்கிறார்கள் என்றல்லவோ சொல்ல வேண்டும்?! :-) <br /><br />என்னைப் பொறுத்த வரையில் அந்த வரியே இந்த இடுகையில் தேவையில்லாத ஒன்று. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-55578330149316914392009-12-28T19:39:28.926-08:002009-12-28T19:39:28.926-08:00//தெற்கு வடக்கு என்பது தமிழகத்திற்குள்ளேயே தான்; த...//தெற்கு வடக்கு என்பது தமிழகத்திற்குள்ளேயே தான்; தமிழக எல்லையைத் தாண்டவில்லை.//<br /><br />ஆம் ஐயா பிரபந்தங்கள் தமிழில் உள்ளதால் மற்ற பிரதேசங்களில் அதன் தாக்கம் இல்லை.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-58533827028121542522009-12-28T19:38:15.418-08:002009-12-28T19:38:15.418-08:00குமரன் ஐயா, தங்கள் கருத்துக்கு நன்றி.
அடியேன் அறி...குமரன் ஐயா, தங்கள் கருத்துக்கு நன்றி.<br /> அடியேன் அறிந்த வகையில் தென் கலை மரபினர் திவ்ய பிரபந்ததிற்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் வட கலை சம்பிரதாயத்தில் வேதத்திற்கும் ஆழ்வார் பாசுரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் தருகின்றனர். <br /><br />குரு பரம்பரையை நோக்கும் போது ஸ்ரீமந் நாராயணன், பெரிய பிராட்டியார், சேனை முதலியார், ஆழ்வார்கள், நாத முனிகள், இராமானுஜர் வரைக்கும் இரு பிரிவினருக்கும் சமமே அதற்கு பின்னர் வந்த ஆச்சாரியர்களில் வடகலையினர் வேதாந்த தேசிகரையும், தென் கலையினர் மணவாள மாமுனிகளையும் தங்கள் ஆச்சாரியராக கொண்டு இரு பிரிவினராக பிரிந்தனர். <br /><br />அடியேன் அத்யயன காலத்தில் பிரபந்தம் சேவிக்கும் திருக்கோவிலும் ஒரு வடகலைக் கோவிலே.<br /><br />ஆயினும் தங்கள் கருத்துக்கு மதிப்புக் கொடுத்து அந்த வரிகளை சிறிது மாற்றியுள்ளேன். சரியா என்று கூறுங்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-90839667865278052462009-12-28T13:30:19.856-08:002009-12-28T13:30:19.856-08:00திவ்யபிரபந்தங்களின் வேத ஒப்புமையை நன்றாக விளக்கியி...திவ்யபிரபந்தங்களின் வேத ஒப்புமையை நன்றாக விளக்கியிருக்கிறீர்கள் கைலாஷி ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-47987519327598869832009-12-28T13:26:31.987-08:002009-12-28T13:26:31.987-08:00//ஆழ்வார்களுடைய அருட்பாசுரங்கள் தென் தமிழ் நாட்டில...//ஆழ்வார்களுடைய அருட்பாசுரங்கள் தென் தமிழ் நாட்டில் வைணவ சம்பிரதாயத்தில் தென்கலை மரபை தோற்றுவித்தன.//<br /><br />இது சரியில்லை. தமிழக வைணவத்திலேயே வடகலை தென்கலை என்று இரு பிரிவுகள் உண்டு - அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் மிக நுண்மையானவை; மற்றபடி இரு கலையாருமே ஆழ்வார்களுடைய பாசுரங்கள் வழி நிற்பவர்கள் தான்; இராமானுசர் வழி வந்தவர்கள் தான். வடகலை, தென்கலை என்ற திசை வேறுபாடு குழப்பத்தைத் தருகிறது என்று நினைக்கிறேன். திருவரங்கத்தில் வாழ்ந்திருந்தவர்களின் கருத்து தென்கலை என்றும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்திருந்தவர்களின் கருத்து வடகலை என்றும் சொல்லப்படுகிறது. தெற்கு வடக்கு என்பது தமிழகத்திற்குள்ளேயே தான்; தமிழக எல்லையைத் தாண்டவில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com