tag:blogger.com,1999:blog-1485957878144258220.post8224209413915243758..comments2023-03-27T06:10:04.133-07:00Comments on Nrusimhar: நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -9S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1485957878144258220.post-1715302216673961182010-02-24T05:25:00.069-08:002010-02-24T05:25:00.069-08:00//ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீமன் நாராயணிடமே ஆசிர்வாதம் வ...//ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீமன் நாராயணிடமே ஆசிர்வாதம் வாங்கினாரா?<br />இது எந்த அளவுக்கு உண்மை என்பது சந்தேகமே!//<br /><br />திருமலையில் முதலில் வராக ஷேத்திரம் என்பது பின் ஸ்ரீநிவாசர் வந்த பின் வேங்கடாசலமாக மாறியது அல்லவா? அது போல வெங்கடாசலபதிக்கு முந்தைய சிறப்புப் பெற்ற தலம் அஹோபிலம் என்பதுதான் இதன் உட்கருத்து.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-69726674123349609282010-02-24T02:17:19.446-08:002010-02-24T02:17:19.446-08:00திருப்பதியிலிருந்து வெங்கடாஜலபதி இங்கு எழுந்தருளி ...திருப்பதியிலிருந்து வெங்கடாஜலபதி இங்கு எழுந்தருளி பத்மாவதித் தாயாரின் கல்யாணத்திற்கு முன் நரசிம்மரிடம் ஆசி பெற்று சென்றாராம்.:)))<br /><br />ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீமன் நாராயணிடமே ஆசிர்வாதம் வாங்கினாரா?<br />இது எந்த அளவுக்கு உண்மை என்பது சந்தேகமே!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-45092139550044916022010-02-24T00:51:13.596-08:002010-02-24T00:51:13.596-08:00நாம் கடவுளை தரிசிக்க செல்லும் போது எதாவது எடுத்து...நாம் கடவுளை தரிசிக்க செல்லும் போது எதாவது எடுத்துக்கொண்டு சென்று அவருக்கு சமர்ப்பிக்கின்றோம் அல்லவா அது போல சிங்கங்கள் தமது பக்தியின் மிகுதியால் சிங்கப்பிரானுக்கு விலை உயர்ந்த தங்கங்களை சமர்ப்பிக்கின்றன.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-43238044493722666312010-02-24T00:18:02.662-08:002010-02-24T00:18:02.662-08:00பச்சைக் கண்களையுடைய யாணைகளின் கொம்புகளை பறித்துக் ...பச்சைக் கண்களையுடைய யாணைகளின் கொம்புகளை பறித்துக் கொண்டு பகவத் பக்தியாலே அவரது திருவடியிலே சமர்ப்ப்பிக்கின்ற சிங்கவேள் குன்றமாகும்.::))) <br /><br />எதுக்கு sir யானையின் கொம்பு நரசிம்மர் பாதத்தில் சமர்பிக்கபடுகிறது!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1485957878144258220.post-17139420234653238352010-02-24T00:09:54.246-08:002010-02-24T00:09:54.246-08:00ஒவ்வொரு ந்ருஸிம்ஹரை தரிசனம் செய்த பின்னும் திருமங்...ஒவ்வொரு ந்ருஸிம்ஹரை தரிசனம் செய்த பின்னும் திருமங்கை ஆழ்வாரின் சிங்க வேள் குன்ற பாசுரம் ஒன்றை அனுபவிக்கலாம் <br />::)))<br /><br />THANK YOU VERYMUCH SIR<br /><br />AADI AADI AGAM KARAINDU <br />ISAI PAADI PAADI KANNEER MALGI<br />NAADI NAADI NARASINGA VENRU<br />VAADI VAADUM IVVANUDALE!<br />Narasimmar arulvaaraga!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.com