Wednesday, April 9, 2008

சித்திர இராமாயணம்

Visit BlogAdda.com to discover Indian blogs
அஞ்சனையின் அருந்தவப் புதல்வன்
அஞ்சாத தீரன் சுந்தரன் அனுமன்
சூரியனை பழம் என்று எண்ணி பறிக்கச் செல்லும்காட்சி.

பிரம்மன் அனுமருக்கு வரம் அருளும் காட்சி


பராசக்தியை தேடி கண்டுபிடிக்க
வானர அரசன் சுக்ரீவருடன்
இராம லக்ஷ்மணர் ஆலோசனை



தெற்கு திசை நோக்கி செல்லும்

வானர வீரர்களுக்கு இராமபிரான்

அருளுதல்




அனுமனிடம் கணையாழி வழங்குதல்





அசோக வனத்தில் தாயிடம்

அனுமன் சூடாமணி பெறுதல்




லங்கா தகனம்


ராம இராவண யுத்தம்

இராம பட்டாபிஷேகம்




சீதா பிராட்டியாரிடம் முத்துமாலை


பரிசாக பெறும் சுந்தரன்

இப்படங்கள் மேற்கு மாம்பலம் கோதண்ட இராமர் ஆலய சஞ்சீவி ஆஞ்சனேயர் சன்னதியில் வரையப்பட்டுள்ள சித்திரங்கள். தக்ஷிண பத்ராசலம் என்று போற்றப்படும் இத்தலத்தின் மகிமையை அடுத்த பதிவில் காண்போம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home